
தமிழ் அறிந்த ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்ட, அறிவியல் தமிழை பட்டி தொட்டிகளுக்கும் பரப்பியகலைஞன் சுஜாதாவுக்கு அஞ்சலிகள்.
அறிவியல் அறிவு
ஆன்மிக கலவை
இன்டர்நெட் அரட்ட்டை
ஈகோ பார்காமல் வாழ்ந்த இந்த
உலகை விட்டு சென்றதேனோ?
ஊமையாகி நிற்கிறோம்
என் இனிய இயந்திரா.....
ஏன் சென்றாய்?
ஐகாக்கிரனே
ஒப்படைத்துவிட்டாய்
ஓட்டு இயந்திரத்தை.
ஒளசீரம் காலியாகத்தான் உள்ளது
அஃது என்றும் உனக்கே!
அன்புடன்,
ஆர்.சி.ராஜா
ஆசிரியர்,
ஹெல்த் கேர்.
0 comments:
Post a Comment